செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை, ஜன.2- சபரிமலையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று ஏராளமானோர் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் […]

Loading

செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக் கூடாது: தெற்கு ரெயில்வே வலியுறுத்தல்

சென்னை, டிச. 3– ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலைக்கான வருடாந்திர யாத்திரை சீசனில் ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணக் காலத்தில் பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இந்த வேண்டுகோளின் நோக்கம் ஆகும். ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது ஒரு கடுமையான தீ அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு சிறிய தீ சுடர்கூட […]

Loading

செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

சென்னை, நவ. 29: திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுவதாகவும், அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த 9 நாட்களில் மட்டும் தமிழர் உட்பட […]

Loading

செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர் அரக்கோணம், நவ. 19– சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட […]

Loading

செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையங்கள் அமைச்சர் சேகர்பாபு

சென்னை, நவ. 18– சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை நேற்று (17–ந் தேதி) முதல் 27–ந் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் […]

Loading