செய்திகள்

கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்? மக்கள் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன.20-– தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டசபைக்கு வருகைதந்த கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– 1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், […]

Loading