செய்திகள்

அ.தி.மு.க. வை ஒருங்கிணைக்க எடப்பாடிக்கு 10 நாள் கெடு

கோபி, செப்.5– அண்ணா தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என செங்கோட்டையன் கூறியிருந்தார் அல்லவா? அதன்படி, அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக மேஜையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை […]

Loading