கதைகள் சிறுகதை

சிறுகதை … கோவிந்தன் சாலை 11 ..! … ராஜா செல்லமுத்து

” பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருளும் எடுத்தாச்சா? ” எடுத்தாச்சு” “எத்தனை மணிக்குப் போகணும் ? “ ” நாம முடிவு பண்ணுறது தான் “ “காலையில போனா போக்குவரத்து நெரிசல் இருக்கும். சாயங்காலம் போனாலும் அதே நிலைமை தான் ” இடைப்பட்ட நேரத்தில் பன்னெண்டு மணிக்கு மேல போனமுன்னா அந்த சாலை ஓய்வா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கமலக் கண்ணனும் விஜயகுமாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” அங்கே என்னென்ன பண்ணனும்? “ ” நேரம் இருந்தா […]

Loading