செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு:

சென்னை, அக். 3– மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் ரிப்’ மருந்து மற்றும் […]

Loading