செய்திகள்

புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 பவுன் நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை, ஆக. 5– புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 160 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான […]

Loading