சேலம், நவ. 7– சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையை அடுத்த தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாவாயி (வயது 70). இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கணவர் மாரிமுத்து இறந்துவிட்டதால் மகன் கந்தசாமியுடன் பாவாயி வசித்து வந்தார். மேலும் பாவாயி அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வாராம். இந்த நிலையில் சில […]
![]()




