செய்திகள்

நெல்லை ரெயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது

திருநெல்வேலி, செப். 6– திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு முன்பு நேற்றிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (வயது19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு நெல்லை ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர்.அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் […]

Loading

செய்திகள்

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை

வேதாரண்யம், ஆக. 18– வேதாரண்யம் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி இயந்திர உரிமையாளர் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்று விசாரித்துள்ளார். […]

Loading

செய்திகள்

மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்

மதுரை, ஆக.17– மதுரை மாவட்டம் மேலூர் அருகே மகளை திருமணம் செய்த வாலிபரை காரில் மோதி மாமனார் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21), தும்பை பட்டி ராகவி (வயது 24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது […]

Loading

செய்திகள்

திருப்பூர் கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திருப்பூர், ஆக. 7– சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனுாத்து கிராமத்தில், மடத்துக் குளம் அண்ணா தி.மு.க., – எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன் தங்கபாண்டியன் (25), ஆகியோர் வேலை பார்த்தனர். இவர்களை பார்க்க, மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் (30) சிக்கனுாத்து வந்தார். மது அருந்திய பின், தந்தை, […]

Loading

செய்திகள்

கடன் பிரச்சனையில் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை: விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல், ஆக. 5– நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சனையால் தனது மூன்று மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி அடுத்துள்ள வேம்பாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரிக் வண்டி மேனேஜராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி (26) இவர்களுக்கு பிரதிக்ஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ (7), […]

Loading

செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்

கரூர், ஜூலை 20-  குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஸ்ருதி(27) என்ற உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் […]

Loading

செய்திகள்

அரியானாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை

குருகிராம், ஜூலை 11– வளர்ந்து வரும் பிரபல இளம் டென்னிஸ் வீராங்கனையான தன் மகளை தந்தையே துப்பாக்கியால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் பெற்ற மகளின் வளர்ச்சி, பெருமை கண்டு பொறுக்கமாட்டாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க, 25 வயது மகள் ராதிகாவை 51 வயது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவம் அரியானா குருகிராமம் பகுதியில் நேற்றிரவு (வியாழன்) 10.30 மணியளவில் நடந்துள்ளது. இது […]

Loading