சென்னை, டிச. 12– சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்த கேமிரா சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பறவை மனிதர் என இந்தியளவில் கவனிக்கப்பட்டவர் ஜோசஃப் சேகர். சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியைச் செய்து வந்தபோது தன் அலுவலக மாடிப்பகுதியில் (அவர் வீடு) ஒன்றிரண்டு கிளிகளுக்கு உணவளித்து வந்தவரைத் தேடி கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் கிளிகள் வரத்தொடங்கியது. கேமிரா சேகரிப்பு கேமராக்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால் இவரை கேமிரா ஹவுஸ் சேகர் என்றே […]
![]()


