செய்திகள்

கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்: விசாரணையில் தகவல்

சென்னை, ஜூலை 12– கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த கோர விபத்திற்கு யார் காரணம் என பல பேச்சுக்கள் […]

Loading

செய்திகள்

கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன்

கடலூர், ஜூலை 9– கடலூர் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று […]

Loading