மதுரை, செப். 16– மதுரை தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி கொலை செய்த பங்குதாரர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட […]
![]()


