4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு கோவை, ஜூலை.19- பிளஸ்-–1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். அவர்களில் 3 பேர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பிளஸ்-–1 படித்து வந்த 16 வயது மாணவிக்கு, ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர். […]
![]()


