செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க், டிச. 21– தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில், மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு […]

Loading

செய்திகள்

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம்: அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி, அக்.6- இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ஆய்வு செய்ய, முடிவு செய்யப்பட்டது. மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மற்றும் சளி மருந்துகளால் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைகள் இறப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் […]

Loading