செய்திகள்

சென்னை புழல் பகுதியில் 2 வயது ஆண் குழந்தை விற்க முயற்சி:

சென்னை, ஜூலை 26– 2 வயது ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, புழல் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் இ சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் புழல், கதிர்வேடு பகுதியைச்சேர்ந்த தீபா என்பவர் அறிமுகமாகியுள்ளார். தீபாவிடம், அவரது தோழியான வித்யா (எ) வித்யாராணி என்பவர் குழந்தைகள் தன்னிடம் இருப்பதாகவும், குழந்தையை பணம் கொடுத்து வாங்க யாராவது இருந்தால் அவர்களிடம் […]

Loading

செய்திகள்

குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம்: எய்ம்ஸ் ஆய்வு எச்சரிக்கை

ராய்ப்பூர், ஜூலை 10– குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம் என எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் செல்போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக ராய்ப்பூர் எய்ம்ஸின் அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட 2 மடங்கு அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ‘க்யூரஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, 2,857 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு […]

Loading

செய்திகள்

மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்: ரஷ்யா

மாஸ்கோ, ஜூலை 7– ரஷ்யாவில் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, படிக்கும் மாணவிகள் குழந்தை பெற்று கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. ரூ. 1 லட்சம் பரிசு அதன் […]

Loading