வேலூர், டிச. 25– வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் மைய பாலகத்தில் 40 மி.லி அளவு கொண்ட புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனையை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே 25 மி.லி மற்றும் 70 மி.லி அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்விரண்டு வகைகளிலும் நாளொன்றுக்கு 4000 எண்ணிக்கையிலான குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் குல்பி ஐஸ்கீரிம் வகைகளுக்கு சந்தையில் […]
![]()


