குற்றாலம், ஆக. 6– அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தென்காசி மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் விடுதியில் தங்கிய அவர் முதல்கட்டமாக மாற்றத்திறனாளிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று […]
![]()


