சென்னை, ஜன. 10: பெருங்குடி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2024ம் ஆண்டு, பெருங்குடி பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 44 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, […]
![]()



