செய்திகள்

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை, நவ.19- ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், கோர்ட் அருகே இரு ரவுடிக்கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதாகவும், சென்டிரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் […]

Loading