செய்திகள்

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை, ஜன.9– சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் நாளை (10–ந் தேதி) சனிக்கிழமை அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் […]

Loading