சென்னை, ஆக. 6– சென்னையில் ஓய்வூதியதாரர்களின் குறைகளை களை குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 25–ந்தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மிசித்தார்த்ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.9.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட […]
![]()


