நாட்டில் முதல் முறையாக 800 சதுர அடியில் இலவச மனைப்பட்டா வழங்கினார் புதுவை, ஜூலை 28– நாட்டில் முதல் முறையாக புதுச்சேரியில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதலமைச்சர் என்.ரங்கசாமி இன்று வழங்கினார். அப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மகளிர் […]
![]()


