செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் முதல்வர் சந்தோஷ் பாபு தேசிய கொடி ஏற்றினார்

சென்னை, ஜன.26– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில், 77-வது குடியரசு தின விழா இன்று மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலர் அசோக் குமார் முந்த்ராவின் வழிகாட்டுதலின்படி, 5-வது கம்பெனி என்.சி.சி. காலாட்படை மற்றும் 1 (டிஎன்) பட்டாலியன் என்.சி.சி ஆகியவை இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் சேது. சந்தோஷ் பாபு, மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, ஜன. 26– டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார். போரின்போது நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். போர் வீரர்களின் நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். […]

Loading

செய்திகள்

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை, ஜன. 19–- உளவுத்துறை எச்சரிக்கையால் குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக […]

Loading