செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குடியரசு தினவிழா

சென்னை-, ஜன. 27: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் தாய் திருநாட்டின் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீருடை அணிந்த இவ்வங்கியின் பாதுகாப்பு பணியாளர்களது மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிக்க பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில் செயல் இயக்குனர் தனராஜ் .டி, தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார், […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி ஆரம்பம்

புதுடெல்லி, ஜன. 10: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான கால அட்டவணையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இறுதி செய்துள்ளது. அதன்படி வருகிற 28-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய நாளில் […]

Loading