செய்திகள்

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை, ஜன.9– சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் நாளை (10–ந் தேதி) சனிக்கிழமை அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் […]

Loading

செய்திகள்

தண்ணீர் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறிய 5000 பேர்: ஒருவர் மட்டும் வசிக்கும் அவலம்

சென்னை, ஆக. 5– 5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்னை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டும் எஞ்சியிருப்பதாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது; ஒரு காலத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது ஒரு பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே எஞ்சியுள்ளது. முதல்வர் […]

Loading