கிவி, செப். 27– ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். கடந்த 2019ல் உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜெலென்ஸ்கி. 2024 பிப்ரவரி மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி கூறியதாவது:– ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே முதல் […]
![]()


