சென்னை, டிச.19– தி.மு.க. என்னும் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று சிறுபான்மை மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அண்ணா தி.மு.க. சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய […]
![]()


