செய்திகள்

‘‘விவசாயிகளின் விரோதி அமைச்சர் தங்கம் தென்னரசு’’: எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு

திருச்சுழி, செப்.2– காவிரி – குண்டாறு திட்டம், அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க மறுத்து விட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் நேற்று திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:– இரவு 10 மணி ஆனபிறகும் அண்ணா தி.மு.க. வை வெற்றி அடையச் […]

Loading

செய்திகள்

காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை, ஜூலை.30- அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீபாவளியின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும், காவிரி–குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை முன்பு திரண்ட தொண்டர்கள், மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், கட்டப்பஞ்சாயத்து, சட்டம்–ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், போதையின் பாதையில் […]

Loading