செய்திகள்

காமராஜரை அசிங்கப்படுத்திய பின்னரும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?

சென்னை: ஜூலை 17– ‘‘தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா?” என தமிழக பாரதீய ஜனதா கட்சி (பாஜக) முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இன்று (வியாழன்) அண்ணாமலை கூறியதாவது:– ‘‘அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு தி.மு.க.,வே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள். […]

Loading