டெல்லி, ஜூலை 15– காமராஜரின் உயர்ந்த சிந்தனைகளும் சமூக நீதி உறுதிப்பாடும் ஊக்கமளிப்பவை என்று பிரதமர் பிரதர் மோடி காமராஜரின் பிறந்த நாளில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், இவரது புகழை போற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக நீதி சிந்தனைகள் […]
![]()


