நிலக்கோட்டை, அக். 13– நிலக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி நடந்த ஆணவக் கொலையில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:– திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார். இவர் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் […]
![]()


