சென்னை, ஜன. 20: தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்தது சட்டசபையை அவமதிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அவர் பேசியதாவது:– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை ஆளுநர் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் […]
![]()







