சென்னை, ஜன. 26– ‘தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மனித வளம் இருக்கிறது. நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ‘தேசத்திற்கே முதன்மை’ என்ற உறுதிமொழிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார். நமது வினைத் திட்பத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சுயசார்புடைய, வளர்ந்த பாரதத்தை 2047ஆம் ஆண்டிற்குள் நாம் உருவாக்குவோம் என்று வலியுறுத்தினார். மண்ணை வளப்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யவும், அதிக மகசூலை நிலைநிறுத்தவும் […]
![]()





