செய்திகள்

தேசமே முதன்மை, சுயசார்பு வளர்ந்த பாரதம்’ – தமிழக மக்களுக்கு கவர்னர் அழைப்பு

சென்னை, ஜன. 26– ‘தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மனித வளம் இருக்கிறது. நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ‘தேசத்திற்கே முதன்மை’ என்ற உறுதிமொழிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார். நமது வினைத் திட்பத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சுயசார்புடைய, வளர்ந்த பாரதத்தை 2047ஆம் ஆண்டிற்குள் நாம் உருவாக்குவோம் என்று வலியுறுத்தினார். மண்ணை வளப்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யவும், அதிக மகசூலை நிலைநிறுத்தவும் […]

Loading

செய்திகள்

மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்

சென்னை, ஜன. 26– நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த கோலாகல விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். காரின் முன்னும் பின்னும் […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கவர்னர் முழுமையாக உரை நிகழ்த்துவாரா?

சென்னை, ஜன. 19– அரசியல் பரபரப்புக்கு இடையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் நிலையில் கவர்னர் உரை நிகழ்த்துவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் – மே […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

சென்னை,டிச. 26– ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]

Loading