செய்திகள்

பி.எஸ்.பி.பி. பள்ளியில் 3 நாள் இசை நாட்டிய விழா

சென்னை, டிச. 9: சென்னையில் பிரபலமான பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிறுவனர், திருமதி ஒய்ஜிபியின் நுாற்றாண்டு இசை நாட்டிய துவக்க விழா, கே.கே., நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. தொழில் அதிபர் நல்லி குப்புசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். ‘‘ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம்,திருமதி ஒய்ஜிபியின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பள்ளிக்கு வந்தார். பின், அவரது வீட்டிற்கும் சென்றார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு […]

Loading

செய்திகள்

விஐடி பல்கலைகழகத்தில் போபால் மையம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல்

வேலூர்: நவ.23: விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வேந்தர் ஜி.விஸ்வநாதன் சான்றிதழ்கள் வழங்கி சிறபித்தார். விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் 3–-வது ஆண்டாக தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய மாணவர்கள் உணர்ந்து கல்வி பயின்று எதிர்காலத்தில் தமிழ்மொழியை சிறந்து விளங்கிட செய்ய இப் போட்டிகள் நடத்தபடுகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்த திட்டமிட்டு, […]

Loading