செய்திகள்

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.6- ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில், கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை […]

Loading