செய்திகள்

ஓடும் ரயில்களில் கல் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை, டிச. 21– ஓடும் ரயில்களில் கல் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓடும் ரயில்கள் மீது கல் வீசும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, ரயில்வே காவல்துறை உடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 37-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களுக்கு அருகே விளையாடும் சிறுவர்களே இதுபோன்ற பல சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதை அவர்கள் பெரும்பாலும் ஒரு விளையாட்டாகக் கருதுவதாகவும் […]

Loading