சென்னை, ஜன. 20: தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. 4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் […]
![]()


