சென்னை, ஆக.10- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ பயனாளிகளுக்கு காலதாமதம் இன்றி சிகிச்சை அளிக்க டாக்டர்களை அவர் அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாம்பரம் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு […]
![]()


