சென்னை, ஜன.1– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, ‘டி.எம். ஜானி கலைக்குழு’-வை நடத்தி வந்த டி.எம். ஜானி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு டி.எம். ஜானி தனது கலைக்குழுவின் மூலம், கழகத்தின் கொள்கைகளையும், முந்தைய கழக அரசுகளின் சாதனைகளையும், திமுக […]
![]()


