பிருந்தாவும் விஜயனும் ஒரே ஆபீசில் வேலை பார்த்தனர். ஒன்றாக மதிய உணவு சாப்பிடும்போது பழக்கம் ஏற்பட்டது. அது பிறகு நட்பாக மாறியது. கொஞ்ச நாட்களில் வெளியே போய் காபி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனம் விட்டு பேசும் வரை நட்பு இறுகியது. விஜய் ஒரு நாள் ‘உன்னை நான் ஏன் திருமணம் செய்யக் கூடாது’ என்று எனக்கு தோன்றுகிறது என்றான். பிருந்தா ஒரு புன்முறுவலில் பதிலளித்தாள். சம்மதம் என்று அதற்கு பதில் என்று எடுத்துக் […]
![]()


