சென்னை, ஜன. 11: கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவகத்தில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளது. இதைத் தொடரந்து டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் […]
![]()




