கரூர், அக். 4– கரூர் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் இன்று கரூரில் விசாரணையை துவக்கினார்கள். அவர்களிடம் இதுசம்பந்தமாக ஆவணங்களை கரூர் போலீசார் ஒப்படைத்தனர். கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இதைத் தொடரந்து சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை […]
![]()


