செய்திகள்

தென்காசி மாணவி பிரேமாவுக்கு வீடு கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை வழங்கினார்

சென்னை, செப்.27- மனக்குறையை வெளிப்படுத்திய 24 மணி நேரத்தில் தென்காசி மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கல்வியில் சாதித்த மாணவர்கள் தமிழக அரசை பாராட்டியும் பேசினார்கள். அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தில் உதவி பெற்ற தென்காசி மாணவி பிரேமா, தனது முதல் மாத […]

Loading