சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கனகாபிஷேக விழா..! விழா 20 …. ராஜா செல்லமுத்து

மயிலாடும்பாறை கிராமத்தில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாரும் கண்டதில்லை. ஊரின் தொடக்கத்தில் இருந்து ஊர் முடியும் வரை கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், ஆட்கள் திரும்பிய பக்கமெல்லாம் வாழை மரங்கள், தோரணங்கள், குழாய் ரேடியோவில் பாடல்கள் என்று கிராமமே சந்தோசத்தில் நிறைந்திருந்தது. உயர்தரக் கார்கள் முதல் உள்ளூர் கார்கள் வரை வந்து கொண்டிருந்தன. அந்த ஊருக்குப் புதிதாக வந்த பரமனுக்கு எதுவும் விளங்கவில்லை. ” என்ன இது? ஊரே திருவிழாக் கோலமா இருக்கு? சாமி கும்பிடு எதுவும் […]

Loading