காவிரி காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சேலம், ஜூலை 27– மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரி காரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது. […]
![]()


