காவல்த் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக ஒரு போன் கால் வந்தது. அந்த அழைப்பை ஏற்ற காவல்த் துறை அதிகாரி “அப்படியா எங்கே?” என்று கொஞ்சம் வியப்பாய்க் கேட்டார். “கண்ணதாசன் சாலையிலே சார்” “கண்ணதாசன் சாலையா?” “ஆமா சார்” “சரி, உடனே அங்க போலீஸ அனுப்புறேன். அங்க ஏதும் பிரச்சினை வந்தா எங்களுக்கு உடனே போன் பண்ணுங்க” என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல “சரிங்க சார்” என்று அந்த அழைப்பைத் துண்டித்தான், தகவல் சொன்னவன். சிறிது நேரத்திற்கெல்லாம் […]
![]()


