செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி கண்காட்சி ராணிப்பேட்டை கலெக்டர் துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை, டிச. 24– ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் சக்தி சங்கமம் சார்பில் திமிரி வட்டாரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியான கல்லூரி சந்தை நிகழ்ச்சியை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: மகளிர் சுய உதவிக்குழுக்கள் அரசின் மூலம் வங்கிக்கடனுதவி […]

Loading

செய்திகள்

கடலூரில் கைவினைப் பொருட்கள்சிறப்பு விற்பனை கண்காட்சி கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கினார்

கடலூர், டிச. 8– தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர், திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, புதுடெல்லி, கொல்கத்தா உட்பட 13 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடு, கூடுதல் சந்தை வாய்ப்பாக இந்தியா […]

Loading