சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

ஜெயிலில் பிறந்த கட்டபொம்மன் மகன்

கட்டபொம்மன் – 14 வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மரணத்துக்கு பின் அவர்களது குடும்பம் என்ன ஆனது என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டபொம்மனின் தாயார் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், ஊமைத்துரை மனைவி சவுந்தரவடிவு, அவரது மச்சினன், அவரது குழந்தைகள் என 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்படும் போது ஜக்கம்மாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். சிறையில் தான் ஜக்கம்மாளுக்கு குழந்தை பிறக்கிறது. சிறையில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆங்கிலேயர்கள் “கம்பெனி செல்வம்” என பெயர் சூட்டுகிறார்கள். […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

“கவுல்” கொடுக்க சொல்லி கறார் காட்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –2 பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி கேட்க தொடங்கினர். இதனை ஆரம்பத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மான் எதிர்க்க தொடங்கினார். உரிமையை பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. வரி கொடுப்பதை வீரபாண்டிய கட்டபொம்மான் விரும்பவில்லை. கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, கொளத்தூர், நாகலாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு பாளையங்கள். இவர்கள் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். பாளையங்களை தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம், விவேகம், இரக்க குணம் உடைய நபராக விளங்கி உள்ளார். […]

Loading