செய்திகள்

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிப்பு

புதுடெல்லி, டிச. 22– வட இந்தியாவில் 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள், ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். காஷ்மீரில் ‘சில்லய் […]

Loading

செய்திகள்

கடும் பனியால் சென்னையில் ரெயில்கள் தாமதம் விமானங்கள் ரத்து

சென்னை, டிச. 19– சென்னையில் நிலவிய பனிப் பொழிவு காரணமாக புறநகர் ரெயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக படிப்படியாக பனிப் பொழிவு அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகரில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக புறநகர் ரெயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனிடையே டெல்லி உள்ளிட்ட […]

Loading