செய்திகள்

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்சி, ஜன. 12– திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து […]

Loading

செய்திகள் முழு தகவல்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம்

சென்னை, டிச.15: மக்களின் நாடித் துடிப்பை அறியாமல், ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ள நிலையில், ‘மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லை’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவமனைகள் உட்பட பல அலுவலகங்களில் காலிப் […]

Loading