செய்திகள்

கடன் பிரச்சனையில் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை: விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல், ஆக. 5– நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சனையால் தனது மூன்று மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி அடுத்துள்ள வேம்பாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரிக் வண்டி மேனேஜராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி (26) இவர்களுக்கு பிரதிக்ஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ (7), […]

Loading